Tag: நிதியுதவி

இலங்கைக்கு 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை நன்கொடையாக வழங்கிய சீனா!

இலங்கை அரசு சீன அரசிடமிருந்து 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் 10 மில்லியன் யுவான் பெறுமதியான அவசர நிவாரணப் பொருட்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக ...

Read moreDetails

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி!

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் தொகை ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்க ...

Read moreDetails

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக நேபாள அரசாங்கம் 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை ஞாயிற்றுக்கிழமை (நவ 30) ...

Read moreDetails

கிழக்கில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா 2.37 பில்லியன் ரூபா நிதியுதவி!

இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த இலங்கை அரசும் இந்திய அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. 2025 ...

Read moreDetails

நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி ...

Read moreDetails

தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது – இலங்கை திருச்சபை!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே ...

Read moreDetails

துருக்கி- சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உயிர்காக்கும் நிவாரணமாக, 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட மனிதாபிமான உதவி நிறுவனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ...

Read moreDetails

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய ...

Read moreDetails

இலங்கைக்கு நியுசிலாந்து நிதியுதவி

பொருளாதார நெருக்கடி காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைச் சிறுவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக UNICEF நிறுவனத்திற்கு நியூசிலாந்து 8 இலட்சம் டொலர்களை வழங்கவுள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் ...

Read moreDetails

உலக வங்கியிடமிருந்து நிதியுதவி – பெட்ரோலினை கொள்வனவு செய்வது குறித்து அவதானம்?

உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist