Tag: பந்துல குணவர்த்தன

அரச ஊழியர்களின் சம்பளத்தைத் திருத்துவதற்குத் தீர்மானம்!

அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில்”  அரச ...

Read moreDetails

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

நாட்டின் 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ...

Read moreDetails

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது – பந்துல

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்தததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு ஆகியவற்றை அதிகளவாக கொள்வனவு ...

Read moreDetails

விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை – அரசாங்கம்

தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக்குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 20 பொருட்களை ...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படவுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள ...

Read moreDetails

பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் – வீட்டில் பயிர் செய்யவும்: அரசாங்கம்

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அவர் ...

Read moreDetails

சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்ய நடவடிக்கை!

சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அங்கு தற்போதுள்ள விலையையும் விட குறைந்த ...

Read moreDetails

பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதி – பந்துலவுக்கு செல்வம் கடிதம்!

பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கடிதமொன்றை ...

Read moreDetails

ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை – அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist