முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றிய எல்லையற்ற மண்டலத்தில் ருமேனியா- பல்கேரியா ஆகிய நாடுகள் இணைய விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள், குரோஷியாவை 26-நாடுகள், எல்லையற்ற ...
Read moreDetailsபல்கேரியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், சம்பள உயர்வு கோரி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நாட்டின் இரண்டு பெரிய தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின் ...
Read moreDetailsரஷ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் இராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆகையால், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் ...
Read moreDetailsகிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் ஜோன் இஸ்னர் மற்றும் மரியா சக்கரி ஆகியோர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான போலந்துக்கும் பல்கேரியாவுக்கும் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. எரிவாயுவுக்கான பணத்தை ரஷ்ய நாணயமான ரூபிளில் வழங்க அந்த நாடுகள் மறுப்பதால் ...
Read moreDetailsபல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த ...
Read moreDetailsபல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் 22ஆயிரத்து 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் ...
Read moreDetailsசெம்மண் தரையில் நடைபெறும் ஜெனீவா பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் வெற்றிபெற்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ...
Read moreDetailsபல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்து 100பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.