கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
கடந்த தசாப்தத்தில் பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு 17 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அந்த குறைப்பு ஒரு முக்கிய தேசிய ...
Read moreபிரித்தானியாவில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 40ஆயிரத்து 701பேர் ...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 80இலட்சத்து ஆறாயிரத்து 660பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreவடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள், 12 முதல் 15 வயது மாணவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. கொவிட்-19 தடுப்பூசிக்கான கடிதங்கள் ...
Read moreதொழில்துறையின் வர்த்தக அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, புதிய கார் பதிவுகள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக செப்டம்பரில் மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தன. மோட்டார் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம், ...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 35ஆயிரத்து 077பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreபிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக ...
Read moreபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 79இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 79இலட்சத்து 680பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreபிரித்தானியாவில் இடைநிலைப் பாடசாலை வயதுடைய ஒவ்வொரு 20 சிறுவர்களிலும் ஒருவர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனினும், கொவிட் தொற்றினால் ...
Read moreபிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் வழங்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 200 சேவையாளர்கள் மற்றும் பெண்கள், அவர்களில் 100 ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.