Tag: பிரிஸ்பேன்

பிரிஸ்பேன் அரையிறுதிக்கு முன்னேறிய சபலெங்கா!

உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka) 6-3 6-4 என்ற செட் கணக்கில் மேரி பௌஸ்கோவாவை தோற்கடித்து பிரிஸ்பேன் சர்வதேச அரையிறுதிக்கு முன்னேறினார். முதலிடத்தில் ...

Read moreDetails

பிரிஸ்பேன் வெற்றியுடன் பருவத்தை ஆரம்பித்த சபலெங்கா!

குயின்ஸ்லாந்து டென்னிஸ் மையத்தில் செவ்வாய்க்கிழமை (31) நடந்த பிரிஸ்பேன் பகிரிங்க டென்னிஸ் தொடர் ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, மெக்சிகோவை சேர்ந்த ரெனாட்டா ஜராசுவாவை ...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ணம்: இங்கிலாந்திடம் போராடி வீழ்ந்தது நியூஸிலாந்து!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 33ஆவது போட்டியில், இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: ஆப்கானை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 32ஆவது போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போட்டியில், ...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்: இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு!

கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள் நேற்று (திங்கட்கிழமை) நீருக்குள் மூழ்கின. ...

Read moreDetails

2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: போட்டிகள் நடைபெறும் திகதி- மைதானங்கள் அறிவிப்பு!

2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர், அவுஸ்ரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதி செய்துள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர் 16ஆம் ...

Read moreDetails

டெல்டா வகை மாறுபாடு அதிகரிப்பு: பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் நீடிப்பு!

அவுஸ்ரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது ஒகஸ்ட் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா ...

Read moreDetails

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவுஸ்ரேலிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்: இதுவரை 57பேர் கைது!

கொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist