Tag: போதைப்பொருள்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் போதைப்பொளுடன் கைது!

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு முயற்சி மற்றும் கல்கிசை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 2026.07.19 அன்று தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

Read moreDetails

6 கிலோ போதைப்பொளுடன் வெளிநட்டவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63 ...

Read moreDetails

அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!

மேற்கு சிட்னியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழி அமைப்பிலிருந்து, 2.7 தொன் கொக்கைய்ன் அவுஸ்திரேலியக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது அந்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைக்கு எதிரான ...

Read moreDetails

பொரலஸ்கமுவவில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு!

பொரலஸ்கமுவ, வேரஹேரா பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ​​பெருமளவிலான ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (‘ஐஸ்’) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; இந்தியப் பிரஜை கைது!

ஒரு கிலோ கிராமுக்கும் அதிகம் எடை கொண்ட குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

Read moreDetails

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு!

இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற பல ...

Read moreDetails

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ என்ற போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது ...

Read moreDetails

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போது மொத்தம் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் ...

Read moreDetails

போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

மது அருந்திவிட்டு வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிற போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வாகனங்களை ...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் மூலமாக பிரித்தானியவுக்குள் கணிசமாக போதைப்பொருள் நுழைவதாக ஆய்வில் தகவல்!

சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக பிரித்தானியாவுக்குள் போதைப்பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின்  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு பிரான்சிலிருந்து வரும் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist