உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
பொரலஸ்கமுவ, வேரஹேரா பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது பெருமளவிலான ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (‘ஐஸ்’) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஒரு கிலோ கிராமுக்கும் அதிகம் எடை கொண்ட குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetailsஇலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற பல ...
Read moreDetails20 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ என்ற போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது ...
Read moreDetailsபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போது மொத்தம் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் ...
Read moreDetailsமது அருந்திவிட்டு வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிற போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வாகனங்களை ...
Read moreDetailsசிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக பிரித்தானியாவுக்குள் போதைப்பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு பிரான்சிலிருந்து வரும் ...
Read moreDetailsதெற்கு கடற் பகுதியில் இலங்கை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்களை சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ...
Read moreDetailsபோதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ...
Read moreDetailsகளுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை ஹஷிஷ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் சுமார் 12 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.