Tag: பொலிஸார்

யாழ். பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிகண்டிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிகண்டியில் உள்ள புதுவளவு என்ற பகுதியிலேயே இந்த வெடிபொருட்களை இன்று (சனிக்கிழமை) ...

Read moreDetails

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமில் உள்ள பார்கிங் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- கோப்பாய் கலாசாலை வீதி, பாரதிபுரத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறின்போது மகனினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற ...

Read moreDetails

மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

நாட்டில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவதற்கு அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்பு சிறந்த ...

Read moreDetails

நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்

யாழ்.நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு, விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு முற்றாக  எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...

Read moreDetails

மேல் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

மேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ...

Read moreDetails

மியன்மார் போராட்டம்: இருவர் படுகாயமடைந்ததில் ஒருவர் கவலைக்கிடம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 2 பேர் படுகாயம் ...

Read moreDetails

தெற்கு லண்டனில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு- 9பேர் காயம்!

தெற்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் குறைந்தது 9பேர் காயமடைந்துள்ளனர். குரோய்டோனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ...

Read moreDetails

சம்மர்ஹில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

சம்மர்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் (சாம்பல் அல்லது வெள்ளி), இருண்ட ...

Read moreDetails
Page 7 of 7 1 6 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist