14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
இந்தியாவின் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ...
Read moreDetailsஇந்தியாவின் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திங்களன்று (11) மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் (CRPF) நடத்திய என்கவுன்டரில் குறைந்தது 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். CRPF முகாம் மீது ...
Read moreDetailsமணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தையடுத்து 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரு சமூகங்களுக்கு இடையே ...
Read moreDetails”மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்” என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். ...
Read moreDetailsமணிப்பூர் மாநிலம் காங்போகி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பின்பு, மாவட்டத்தின் சபர்மீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை; உள்ள பாலத்தில் நேற்று அதிகாலை ...
Read moreDetailsமணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்றைய தினம் 5 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவைத்தவர்கள் மீது ...
Read moreDetailsமணிப்பூர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.