Tag: லக்ஷ்மன் கிரியெல்ல

பொதுத் தேர்தல்: லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில் இருந்து அல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்!

”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபரின் நியமனமானது அரசியலமை மீறும் செயலாகும்!

21 ஆம் திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக ஒருவரினால் அடிப்படை உரிமை மனுதாக்கல் செய்யமுடியும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பொலிஸ் ...

Read moreDetails

உத்தேச வாடகை வரி: அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்படுமென்பதே IMF இன் நிபந்தனை!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் முதலாவது சொத்துக்கு மாத்திரம் வருமான வரி மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன் உத்தேச வாடகை வரியானது அனைத்து வீடுகளுக்கும் அறவிடப்பட வேண்டும் என நிபந்தனை ...

Read moreDetails

மின்சார சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

”மின்சார சட்டமூலத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலம் குறித்து கருத்துத் தெரிவித்த ...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே நாட்டில் உள்ளன!

அரசாங்கத்திற்கு எதிராகச்  செயற்படுவோரை முடக்குவதற்கான சட்டங்களே கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நாட்டில்  காணப்பட்டதாக  எதிர்க்கட்சியின் பிரதமகொறடாவான  லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி ...

Read moreDetails

நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் உள்ளனர்!

”நாட்டில் தற்போது இரண்டு ஜனாதிபதிகள் பதவியில் உள்ளதாகவே தெரிகின்றது” என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: சர்வதேச தலையீடு இன்றி விசாரணை முன்னெடுக்கப்படும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச தலையீடுகளை அனுமதிக்கப்போவதில்லை என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென ...

Read moreDetails

50க்கு மேற்பட்ட இலங்கையர்கள் மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்! -லக்ஷ்மன் கிரியெல்ல

”மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எதிர்க்கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது. இதேவேளை அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்தபோக்குவடன் செயற்படுவதாக ...

Read moreDetails

தலைவர் பதவிகளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குங்கள்!

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு  வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist