முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் பிக்கு ஒருவரை அச்சுறுத்தி, வாய்மொழியாக திட்டிய சம்பவம் ...
Read moreDetailsவத்தளை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹேகித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த ...
Read moreDetailsவத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 39 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக ...
Read moreDetailsடி-56 ரக துப்பாக்கி, 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் என்பவற்றை வத்தளை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளின் போது பெண்ணொருவரும், ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsவத்தளை, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து, சந்தையில் வெளியிடுவதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மாவின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, புறக்கோட்டை ...
Read moreDetailsவத்தளை, ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட 76 வயதுடைய குறித்த ...
Read moreDetailsவத்தளை KFC அருகே கடந்த 3ஆம் திகதி இரவு 9:44 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று மர்ம நபர் ஒருவரினால் திருடிச்செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான CCTV காணொளிக்காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ...
Read moreDetailsகொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி பந்தையத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த ...
Read moreDetailsவத்தளையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தனிப்பட்ட தகராறு ...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வத்தளை, ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.