Tag: விசாரணை

கல்முனை கடலில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி- கெளதாரி முனை, கல்முனை கடலில் இனந்தெரியாத  ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, கல்முனை கடல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி பொலிஸாருக்கு ...

Read moreDetails

லிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே வெடிப்பு சம்பவம்: மூன்று பேர் கைது!

லிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே ஒரு காரொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லிவர்பூலில் ...

Read moreDetails

ஆப்கானிய கைதிகள் கொலை: ஆதாரங்களை பிரித்தானிய சிறப்பு படையினர் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானில் கைதிகளை பிரித்தானிய துருப்புக்கள் தூக்கிலிட்டதற்கான ஆதாரங்களை, மூத்த இராணுவ அதிகாரிகள் புதைத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிராயுதபாணியான ஆப்கானிஸ்தானியர்களை தங்கள் ஆட்கள் ...

Read moreDetails

கொவிட் விவகாரம்: பிரேஸில் ஜனாதிபதி மீதான விசாரணைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை மோசமாகக் கையாண்டதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா மீதான விசாரணைக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரேஸிலில் கொவிட் தொற்றுப் ...

Read moreDetails

கன்சர்வேடிவ் எம்.பி. சேர் டேவிட் அமேஸ் கொல்லப்பட்டது பயங்கரவாத சம்பவம்: பொலிஸார் அறிவிப்பு!

கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில், 'இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான ...

Read moreDetails

மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் திருகுமார் நடேசன்!

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், திருகுமார் நடேசன் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு பிரசன்னமான திருக்குமார் நடேசன், ...

Read moreDetails

உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கனேடிய தொழிலதிபருக்கு சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தங்கள் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோருக்கு சீன நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் ...

Read moreDetails

ஹிஷாலினியை வேலைக்கு அமர்த்திய தரகரின் வீட்டில் இன்று விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ஆராயும் பொலிஸ் குழு இன்றைய தினமும் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. அதன்படி, குறித்த ...

Read moreDetails

கொரோனா விவகாரம்: உள்நோக்கத்துடனேயே அமெரிக்கா செயற்படுவதாக சீனா குற்றச்சாட்டு!

கொரோனா தோற்றம் விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் ...

Read moreDetails

வன்கூவர் 15 வயது சிறுவன் கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

வன்கூவரின் மேற்குப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 15 வயது சிறுவனின் கொலை விவகாரம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மதியம் 1:30 ...

Read moreDetails
Page 8 of 9 1 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist