Tag: விசாரணை

அமைச்சரவைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டது!

நாட்டின் தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த ...

Read moreDetails

டெக்சாஸ் ஜெப ஆலய சம்பவம்: இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது!

டெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் முக்கிய நபரான ...

Read moreDetails

கொழும்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு – கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் CID விசாரணை!

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் தற்போது கொழும்பு குற்றப் ...

Read moreDetails

மெக்சிகோவில் காருக்குள் 10 உடல்கள் கண்டெடுப்பு: இருவர் கைது!

மத்திய மெக்சிகோ மாநிலமான ஸகாடெகாஸில், காருக்குள் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, ...

Read moreDetails

தெற்கு லண்டனில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை!

தெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி, ...

Read moreDetails

பிரித்தானிய அரசிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!

பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் ...

Read moreDetails

கிளிநொச்சியிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி ஜெயந்தி நகர் ...

Read moreDetails

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்ந்த குழுவின் விசாரணைகள் நிறைவு!

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக  நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விசாரணைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு ...

Read moreDetails

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை – இரா.சாணக்கியன்!

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் மாயம்!

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காணி மறுசீரமைப்பு ...

Read moreDetails
Page 7 of 9 1 6 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist