Tag: வெள்ளம்

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். 'எக்ஸ்' ...

Read moreDetails

நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின்திபெத் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு ரசுவா மாவட்டத்தில்  இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பகுதிகள் அடித்துச் ...

Read moreDetails

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் வடக்குப்பகுதியில், திபெத் எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் இன்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள் ...

Read moreDetails

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான கணிசமான மழைவீழ்ச்சியால் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேற்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

அரசு வெளியிட்ட அண்மைய தகவலின்படி, சிவசாகர் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் மேலும் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அசாமில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78-ஆக ...

Read moreDetails

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான) பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது. களனி ...

Read moreDetails

நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைவாக, ஊவா, கிழக்கு, மத்திய, ...

Read moreDetails

இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!

டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் ...

Read moreDetails

பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த ...

Read moreDetails

மீளப் பெறப்பட்ட 21 ஆற்றுப் படுகைகளுக்கான வெள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதுமான 21 நிதி நீர் படுகைகளின் வெள்ள எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மீளப் பெற்றுள்ளது. நதி நீர் படுகைகளின் நீர் மட்டம் இப்போது இயல்பு ...

Read moreDetails
Page 2 of 9 1 2 3 9
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist