Tag: 2024 elections

ஜனாதிபதித் தேர்தல்-விசேட தினமாக எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ...

Read moreDetails

’நமக்காக நாம்’ பிரசார பயணம்- யாழில் ஆரம்பம்!

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் ...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகள் இடம்பெற்ற தினங்களில் இதுவரையில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அதிக சதவீதத்தினர் ...

Read moreDetails

தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாவது நாள்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாவது நாளான தொடர்கின்றது இதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தபால் மூல ...

Read moreDetails

ஊவா மாகாண ஆளுநர் இராஜினாமா!

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தான் இராஜினாமா செய்வதாக ...

Read moreDetails

திருடர்களுடன் சேர்ந்து நாட்டைக் கட்டி எழுப்ப முடியாது!

"அரசாங்கத்திலுள்ள திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்ற காரணத்தினாலேயே கடந்த காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவில்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளத்தில் ...

Read moreDetails

“பொது ஐக்கிய சுதந்திர முன்னணி”யின் புதிய கூட்டணி ஆரம்பம்!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொது ஐக்கிய சுதந்திர முன்னணி"யின் ஆரம்பம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த கூட்டணியின் வெளியீட்டு ...

Read moreDetails

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகி செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...

Read moreDetails

ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் மாறாவிட்டால் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படும்-ஜனாதிபதி!

கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ...

Read moreDetails
Page 8 of 9 1 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist