Tag: ACCIDENT

நுவரெலியாவில் வாகன விபத்து-19 பேர் காயம்!

நுவரெலியா - ரதெல்ல கிளை வீதி ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் வேன் ஒன்றும் ...

Read moreDetails

மெக்சிகோவில் கொடூர விபத்து: 24 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவில் பயணிகள் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து லொறியொன்றுடன் மோதியதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் நயாரிட் -சிகுவாகுவா நெடுந்சாலையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ...

Read moreDetails

ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!

ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் ...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில்  இருந்து கல்முனை நோக்கி ...

Read moreDetails

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 18 பேர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இரண்டு பஸ்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 18 பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தானது இன்று ...

Read moreDetails

அவிசாவளையில் விபத்து-எட்டு பேர் காயம்!

அவிசாவளை பிரதான வீதியின் கொட்டபொல தண்டவாளத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் எட்டு பேர் காயமடைந்து ...

Read moreDetails

கட்டுவன – வலஸ்முல்லை வீதியில் விபத்து!

கட்டுவன – வலஸ்முல்லை பிரதான வீதியில் கெப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த விபத்து இன்று அதிகாலை ...

Read moreDetails

புதிய பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்ட ஜீப் விபத்து!

புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட டிபெண்டர் ரக ஜீப் வாகனம் இன்று அதிகாலை, நாடாளுமன்ற வீதியில் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இராணுவத்திற்கு ...

Read moreDetails

கோர விபத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு!

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பொலன்னறுவையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு நித்திரை ...

Read moreDetails

இந்தியாவில் இடம்பெற்ற ரெயில் விபத்துக்களால் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

"இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெற்ற ரெயில் விபத்துக்களால் இதுவரை 748 பேர் உயிரிழந்துள்ளனர்" என இந்திய ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ...

Read moreDetails
Page 13 of 26 1 12 13 14 26
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist