14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!
2025-04-26
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்துபகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமமான உரிமையை வழங்குவதோடு இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே ...
Read moreDetailsஸ்ரீ தலதா வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டுள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை ...
Read moreDetailsமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்" என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ...
Read moreDetails”கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்” என ஜனாதிபதி ...
Read moreDetailsஇந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும் ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். இதன்போது ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இராணுவ மற்றும் கடற்படை உயராதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாகவே ...
Read moreDetailsவரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாகவும் பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ...
Read moreDetailsகடந்த கால ஆட்சியாளர்களின், தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ...
Read moreDetailsநாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் - கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.