Tag: Anura Kumara Disanayaka

நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (30) காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ...

Read moreDetails

ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் – ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

ஆயுதங்களின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித நாகரீகத்தின் மதிப்புகளுடன் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை அணுகவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ...

Read moreDetails

வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நிலைப்பாடு ! -ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி ...

Read moreDetails

சொத்து விவகாரம்: ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியினர் சிறைக்கு செல்ல நேரிடும்!-உதயகம்மன்பில

சொத்துவிபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் ...

Read moreDetails

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதி அநுர!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

ஆடைத் தொழிற் துறையைச் சேர்ந்தவர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த கட்ட இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் ...

Read moreDetails

அடுத்தடுத்து 3 நாடுகளின் உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அடுத்தடுத்து  அவுஸ்திரேலியா, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். அந்தவகையில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ...

Read moreDetails

ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக CID-இல் முறைப்பாடு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு ...

Read moreDetails

சமூகம் ,பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டே புதிய கல்விச்  சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது! -ஜனாதிபதி தெரிவிப்பு 

சமூகம் மற்றும் பொருளாதாரத்தைக்  கவனத்தில் கொண்டே  நாட்டில் புதிய கல்விச்  சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார  திசாநாயக்க  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதிய கல்வி சீர்திருத்தம் ...

Read moreDetails

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (15) காலை  டொஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist