பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
அஸ்வேசும பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்று முதல் கிடைக்கும் என்று நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ...
Read moreDetailsபெப்ரவரி மாதத்துக்கான “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (13) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 1,725,795 குடும்பங்கள் ...
Read moreDetails"அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் விரிவான மீளாய்வை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்னும் ...
Read moreDetails2025 ஆம் ஆண்டில் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்தத் தொகைகளை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க ...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 800,000 பெறுனர்களுக்கான பொதுப் பிரிவின் கீழ் வழங்கப்படும் நன்மைகள் 8,500 ...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தமையினால், வடமாகாணத்தில் இரண்டாம் ...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மிகவும் வறுமையான ...
Read moreDetailsபோலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகளைக் கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும் ...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான 4 இலட்சம் புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அஸ்வெசும ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.