Tag: #athavan #athavannews #jaffna #news #tamil news# supdate

“பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை”

இலங்கை பெண்கள் பணியகமும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் நேற்றைய தினம்  மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் 'பெண்களின் தலைமைத்துவம் ...

Read moreDetails

வலி. கிழக்கு தவிசாளரின் கடமையில் இடையூறு செய்த இளைஞன் – விளக்கமறியல்!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் ...

Read moreDetails

ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை

யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு ...

Read moreDetails

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறு போட்டிகள்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறுவிதமான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வலிகாமம் மேற்கு பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை, ...

Read moreDetails

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தின் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை பொலிசார் மேற்கொண்டிருந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சிற்றூர்தியின் சாரதியின் வயது, முன்னதாக 17 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கடன் சுமை – இளைஞன் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிர் ...

Read moreDetails

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை ...

Read moreDetails

மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இன்று காலை கே.கே.எஸ் ...

Read moreDetails

ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு காணப்படுவதாக , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ...

Read moreDetails

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில், நேற்று தந்தை செல்வா கலையரங்கில் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist