Tag: #athavan #athavannews #newsupdate #death

IMF பிரதிநிதிகள் குழு விரைவில் இலங்கைக்கு விஜயம்!

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக ...

Read moreDetails

நிபந்தனைகளின்றி நாட்டைப் பொறுப்பேற்றவா் ஜனாதிபதி – அமைச்சர் ஜகத்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித நிபந்தனையுமின்றி நாட்டைக் கைப்பற்றி மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க முன்வந்தார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்க மேலும் பல திட்டங்கள் – அமைச்சர் மனுஷ!

புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தொிவித்தாா். குருணாகல் ...

Read moreDetails

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா். குருணாகல் ...

Read moreDetails

கிளப் வசந்த கொலை – பெண்ணொருவர் கைது!

'கிளப் வசந்த' என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய பெண்ணொருவர் ...

Read moreDetails

அச்சுவேலி, பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான தீர்த்தோற்சவம்!

அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இரதோற்சவம் நேற்று இடம்பெற்றது. வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார். இதன்போது ...

Read moreDetails

இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பொன்றை நடத்தியதாக வெளியான போலிச்செய்தி!

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதரகம் இலங்கையில் தேர்தல் கணக்கெடுப்பொன்றை நடத்தியதாக போலிச்செய்தி...........! இலங்கையில் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தற்போதைய சூழ்நிலையில் ...

Read moreDetails

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தொடா்பாக அனைத்துலக நீதிமன்றம் அறிக்கை!

பாலஸ்தீன பகுதியை பல்லாண்டு காலமாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது சட்டவிரோதம் என்றும் அது விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நாவின் அனைத்துலக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு ...

Read moreDetails

பிரச்சினையில் இருந்து தப்பியோடத் தொிந்தவா்கள் தமிழ் அரசியல்வாதிகள் – வியாழேந்திரன்!

நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பிரச்சினை வந்தால் எவ்வாறு தப்பியோடுவது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழ் அரசியல்வாதிகள்தான் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் மிக உயரமான ...

Read moreDetails

அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் ...

Read moreDetails
Page 19 of 39 1 18 19 20 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist