Tag: #athavan #athavannews #newsupdate #death

அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் ...

Read more

பக்தா்கள் புடைசூழ இடம்பெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது. மூன்று தேர்களில் முதலில் வினாயகர் வலம்வர நடுவிலே சிவன் வலம்வர மூன்றாவது ...

Read more

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் – பொலிஸ் மா அதிபர் விசேட நடவடிக்கை!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க ...

Read more

மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவானது jaffna kings!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கண்டி பால்கன்ஸ் அணியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்தி மீண்டும் இறுதிப் போட்டிக்கு ...

Read more

உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்!

ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி ...

Read more

பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் ...

Read more

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் உள்ள அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read more

ஜனாதிபதியிடம் செந்தில் விடுத்த கோாிக்கை – தொழிலாளா்களுக்கு இடைக்காலக் கொடுப்பனவு?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக, இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவிற்கு அதிக தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என ...

Read more

சவால்களுக்கு மத்தியில் எதிா்வரும் தோ்தலில் வெற்றி உறுதி – ஜனாதிபதி ரணில்!

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read more

தலைமைத்துவத்திற்கு சிறிதரனே பொருத்தமானவா் – சி.வி.விக்கினேஸ்வரன்!

தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதையே எதிா்பாா்ப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழில் நடைபெற்ற விசேட  ஊடக சந்திப்பின் ...

Read more
Page 19 of 38 1 18 19 20 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist