Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

போக்குவரத்து சபையினால் விசேட தொலைபேசி எண் அறிமுகம்

போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக விசேட தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 1958 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் பொதுமக்கள் பிரச்சினைகள், ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்த செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read moreDetails

சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை

இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த செயற்பாடு மாறும் வரையில், ஜனநாயக ரீதியில் இலங்கை செயற்பட போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித ...

Read moreDetails

வானிலையில் மாற்றம்….

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

Read moreDetails

கொக்குத்தொடுவாயில் விடுதலைபுலிகளின் தகட்டிலக்கம் மீட்பு?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வுபணிகளின் போது விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் ...

Read moreDetails

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20  உச்சி மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு ...

Read moreDetails

இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை – சர்வதேச விசாரணை வேண்டும்

இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு ...

Read moreDetails

அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய நடவடிக்கை

நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ...

Read moreDetails

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி இன்று

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ...

Read moreDetails

சீனா பயணிக்கவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ...

Read moreDetails
Page 17 of 48 1 16 17 18 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist