Tag: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20  உச்சி மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு ...

Read moreDetails

இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை – சர்வதேச விசாரணை வேண்டும்

இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு ...

Read moreDetails

அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய நடவடிக்கை

நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ...

Read moreDetails

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி இன்று

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ...

Read moreDetails

சீனா பயணிக்கவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்……………

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை ...

Read moreDetails

செனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்த செய்தி

செனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதியாக ...

Read moreDetails

மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிச விழாவுக்கு தடை

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைப்பு விடுக்க போவதில்லை என நோபல் ...

Read moreDetails

உக்ரேனை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல்

உக்ரேனின் Toretsk நகரை இலக்கு வைத்து ரஸ்யா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதல் இன்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலினால் உயிரிழப்புக்கள் ...

Read moreDetails

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு விடுத்த செய்தி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள்  வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Read moreDetails
Page 18 of 49 1 17 18 19 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist