Tag: Athavan News

சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுடன் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: 408 முறைப்பாடுகள் பதிவு

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் ...

Read moreDetails

திலகரத்ன டில்ஷான் சஜித்துக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான  திலகரத்ன டில்ஷான், ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற  உறுப்பினர் ...

Read moreDetails

தபால் மூல வாக்குப் பதிவுகள் தொடர்பான முக்கியத் தகவல்!

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்  திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்!

”பொலிஸ் வரலாற்றில் ரணில் விக்ரமசிங்கவே பொலிஸாருக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கியுள்ளார்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர ...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையினை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியினரின் ஏற்பாட்டில் இன்று ஹட்டனில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாவை ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தரப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (22) கைச்சாத்திடப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் தமிழ் மக்கள் ...

Read moreDetails

புரட்சி என்பது மக்களைக் கொல்வது அல்ல – ஜனாதிபதி ரணில்!

புரட்சி என்பது மக்களைக் கொல்வதோ, விகாரையில் உள்ள பிக்குமாரை சுட்டுக் கொல்வதோ, வீடுகளை எரிப்பதோ அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ...

Read moreDetails

மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி!

மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில்  சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில்  தற்போது மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

யாழில் மரக்காலை உரிமையாளரின் வாகனங்களுக்குத் தீ வைப்பு

யாழ். ஓட்டுமடத்தைச் சேர்ந்த மரக்காலை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பலொன்று அவரது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ...

Read moreDetails
Page 6 of 194 1 5 6 7 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist