Tag: Athavan News

அத்துருகிரிய படுகொலை: துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு!

அத்துருகிரிய படுகொலை  சம்பவத்துடன் தெடர்புடைய வேன் ஒன்று புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (08) மாலை 6.15 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த ...

Read moreDetails

பழங்கள், மரக்கறிகளின் விலையில் திடீர் மாற்றம்!

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய,  மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய் ...

Read moreDetails

பிரித்தானியப் பொதுத் தேர்தல்: தொழிலாளர் கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு!

பிரித்தானியப்  பொதுத் தேர்தல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், புலம்பெயர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரித்தானியப்  பேரரசின் ...

Read moreDetails

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு 3 மாதங்கள் விடுமுறை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய ...

Read moreDetails

IMF இன் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே நாடு சுவாசிக்கத் தொடங்கியது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று கறுப்புக் கொடிப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ...

Read moreDetails

நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும்!

கட்சி அரசியல் அன்றி, நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நேற்றைய தினம் ...

Read moreDetails

சம்பந்தனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பு! (UPDATE)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். இந்நிலையில் அன்னாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம் மிக்க கலந்துரையாடலொன்று  இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கம்!

நாடளாவிய  ரீதியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் கறுப்புக் கொடிப் போராட்டமொன்றை  முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ...

Read moreDetails
Page 7 of 194 1 6 7 8 194
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist