Tag: Athavan News

வற் வரியின் எதிரொலி : அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பு!

வட் வரி உயர்வினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளும் உயர்வடைந்துள்ளன. அதன்படி, பச்சை மிளகாயின் மொத்த ...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் குறைப்பு? : இலங்கை மின்சார சபை நடவடிக்கை!

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று இலங்கை மின்சார சபை கையளித்துள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த ...

Read moreDetails

வரி இலக்கம் திறக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு : அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் திறக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...

Read moreDetails

வரிச்சலுகை வழங்குவதில் பாரபட்சம் இல்லை : ஜனாதிபதி!

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப ...

Read moreDetails

யாழில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் ...

Read moreDetails

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ...

Read moreDetails

இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார்!

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ...

Read moreDetails

ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!

ஆய்வொன்றுக்காகவே சுற்றுலாக் கப்பலில் சென்றோம் என இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க ...

Read moreDetails

சுற்றுலாக் கப்பலில் விருந்துபசாரம் : நாடாளுமன்றில் சர்ச்சை!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரண்டு படகுகளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச நிதியில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டுள்ள விடயமானது, தற்போது ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை வெளியீடு!

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் ...

Read moreDetails
Page 74 of 195 1 73 74 75 195
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist