Tag: athavannews

மாகாண எழுத்துக்களில் மாற்றமா? மோட்டார் போக்குவரத்துத் துறை!

வாகனத்தின் உரிமையை மாற்றும்போது அல்லது மாகாணங்களை மாற்றும்போது பயன்படுத்தப்படும் மாகாண எழுத்துக்களை இனி நீக்கவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில், ...

Read moreDetails

அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம்!

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பத்தாரிகளின் வீடுகளுக்கு வருகை தந்து தகவல் சேகரிப்பு செய்யும் நிகழ்ச்சித் திட்டம் நாடு பூராகவும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது அந்த ...

Read moreDetails

இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகவும் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதுள்ளது அத்துடன் அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு ...

Read moreDetails

கிளிநொச்சியில் அஸ்வெசும் இரண்டாம் கட்ட பணிகள்!

அஸ்வெசும் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு சென்று தகவல் பதிவு செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை ...

Read moreDetails

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ...

Read moreDetails

தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படவேண்டும்!

ஆக்கிரமிப்பு முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமமக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை-15 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் ...

Read moreDetails

கிழக்கு மாகாண பாடசாலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுவிற்கு பிணை!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 6 மணி நேரத்திற்கும் ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு!

தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் ...

Read moreDetails
Page 8 of 49 1 7 8 9 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist