எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
ஈரானின் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை மீண்டும் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டெல் அவிவிடம் கூறிய ஒரு நாள் கழித்து, ...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான அதிகரித்து வரும் மோதலைக் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.அவர் Joseph Aoun தலைமையிலான லெபனான் ஜனாதிபதியுடன் தொலைபேசி ...
Read moreDetailsபிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானில் நடத்திய தாக்குதல்களுக்கு பிந்தைய பதற்ற உயர்வு அனைவருக்கும் ஆபத்தானது; அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ...
Read moreDetailsஇலங்கையில் 2019ம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு ...
Read moreDetailsஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2019ஆம் ஆண்டு கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்ப கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், ...
Read moreDetailsமக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்பதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.