3 ஆவது டி:20; இலங்கை – பங்களாதேஷ் தீர்க்கமான போட்டி இன்று!
மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் 03 ஆவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை இன்று (16) எதிர்கொள்கிறது. அதன்படி, இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு ...
Read moreDetailsமூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் 03 ஆவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை இன்று (16) எதிர்கொள்கிறது. அதன்படி, இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு ...
Read moreDetailsதம்புள்ளையில் நேற்று (14) நடைபெற்ற இரண்டாவது டி:20 போட்டியில் பங்களாதேஷ் அணியானது 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் ...
Read moreDetailsசுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி ...
Read moreDetailsபல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பங்களாதேஷுக்கு ...
Read moreDetailsகடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷின் மூத்த அரசு அதிகாரி ஒருவருடனான ...
Read moreDetailsஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான டி:20 தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடையில் ஏற்பட்ட ...
Read moreDetailsகண்டி, பல்லேகலயில் நேற்று (08) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக மூன்று ...
Read moreDetailsஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (08) ஆரம்பமாகவுள்ளது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இந்த ஆட்டம் ...
Read moreDetailsமூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை நாளை (02) எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது நாளை பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு, ...
Read moreDetailsஉள்ளூர் வங்கதேச அரசியல்வாதி ஒருவரால் இந்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த ஒரு நாளுக்குப் பின்னர், டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.