படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
ரிதிமாலியத்தவில் உள்ள லோக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில், தாங்களாகவே அமைத்த படகு ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கடுகஸ்தோட்டையைச் சேர்ந்த 40 வயதுடையவர் மற்றும் ...
Read moreDetails














