Tag: Borella

பத்தரமுல்லை – பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல்!

பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் கடுமையான  போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக இந்த போக்குவரத்து ...

Read moreDetails

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொழும்பு, பொரளை பகுதியில் ஒரு கிலோ கிராமுக்கு அதிகம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொரளை ...

Read moreDetails

பொரளை பகுதியில் விபத்தை ஏற்படுத்திய கனரக வாகன சாரதிக்கு விளக்கமறியல்!

பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

Read moreDetails

பொரளை கோர விபத்து – கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி!

பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் ...

Read moreDetails

பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

பொரளை, கனத்தை சந்தி பகுதியில் இன்று (28) காலை ஏற்பட்ட பயங்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

பொரளை துப்பாக்கிச் சூடு; மேலும் இருவர் கைது!

கொழும்பு, பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜூலை 8 ஆம் திகதி பொரளை செர்பென்டைன் வீதியில் ...

Read moreDetails

பொரளையில் துப்பாக்கி சூடு!

கொழும்பு, பொரளை பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இருந்த ஒருவரை ...

Read moreDetails

ஹல்கஹகும்புற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ...

Read moreDetails

பலத்த மழையால் பெரளையில் சரிந்து வீழ்ந்த மரம்!

கொழும்பில் இன்று காலை பெய்த கடும் மழையினால் பொரளை, மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு பெரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால், ஏழு வாகனங்கள் ...

Read moreDetails

பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!

2014 ஆம் ஆண்டு பொரளையில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எஃப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist