தாய் அடித்ததால் 5வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்
தாய் அடித்ததால் 5 ஆவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் குதித்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கிழக்கு சீனாவில் உள்ள அன்ஹுய் ...
Read moreDetailsதாய் அடித்ததால் 5 ஆவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் குதித்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கிழக்கு சீனாவில் உள்ள அன்ஹுய் ...
Read moreDetailsநட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலா வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விநோத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சுற்றுலாவாசிகள் நட்சத்திர மீன்களைக் ...
Read moreDetailsகிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில் ...
Read moreDetailsதென்கிழக்கு சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் உள்ள ஆறு மாடி ...
Read moreDetailsசீனா இலங்கையின் உண்மையான நண்பன் என்றே தான் கருதுவதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைக்கு உதவிகளை ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சீனா முழு அளவிலான ஒத்துழைப்பினை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் ...
Read moreDetailsசீனச் சிறையில் இருந்து தைரியமாக தப்பிச் சென்ற வடகொரி நாட்டவர் 40 நாட்களின் பின்னர் மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனப் பெயரான Zhu Xianjian என்று ...
Read moreDetailsதென்மேற்கு சீனாவில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐந்து பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குய்ஜோ மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை ...
Read moreDetailsகிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். 36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் ...
Read moreDetailsசீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.