Tag: climate

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த ...

Read moreDetails

நாட்டில் இன்றும் சில இடங்களில் காண மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் திணைக்களம் ...

Read moreDetails

காலநிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் ...

Read moreDetails

இனி காற்றுடன் கூடிய மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

பருவமழைக்கு முந்தைய வானிலையின் தாக்கம் காரணமாக இன்று தொடக்கம் சில தினங்களுக்கு காற்று, மற்றும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் ...

Read moreDetails

காலநிலை நீதியை உறுதிப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

இந்தியப் பெருங்கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயத்திற்கு தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் ஏழாவது ...

Read moreDetails

காலநிலை தொடபில் அறிவிப்பு!

நாட்டில் வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் ...

Read moreDetails

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் ...

Read moreDetails

காலநிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி ...

Read moreDetails

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியாக இன்று (புதன்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist