Tag: coconut

வடக்கின் முதல் தென்னை விதை நாற்றங்கால் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் பளை நகரில் திறந்து வைப்பு!

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் தென்னை விதை நாற்றங்கால் உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் பால் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

தென்னை தொழில் துறையுடன் தொடர்புடைய தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதையும் அதன் மூலம் உள்நாட்டு தேங்காய்களின் விலையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி ...

Read moreDetails

தேங்காய்களின் அறுவடை அதிகரிப்பு?

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய்களின்  அறுவடை அதிகரிக்கும் என  லுணுவில தேங்காய் ஆராய்ச்சி ...

Read moreDetails

தேங்காய் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி!

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு ...

Read moreDetails

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு விடுத்துள்ள ...

Read moreDetails

200 மில்லியன் தேங்காய் இறக்குமதிக்கு கோரிக்கை!

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின் ...

Read moreDetails

உணவகங்களில் தேங்காய்ப் பாலைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் நிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தற்போது தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் ...

Read moreDetails

சதொச ஊடான தேங்காய் விற்பனை இரட்டிப்பு!

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் தினசரி விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) முதல் 200,000 ஆக அதிகரிக்கப்படும் என வர்த்தக, வணிப, உணவு பாதுகாப்பு ...

Read moreDetails

தேங்காய் உற்பத்தியில் சரிவு 2025 ஏப்ரல் வரை நீடிக்குமாம்!

நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ...

Read moreDetails

நாரஹேன்பிட்டியில் இன்று நடமாடும் தேங்காய் விற்பனை!

சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) கொழும்பு, நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது. தேங்காய் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist