கொலம்பிய விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!
கொலம்பிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 15 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய பயணிகள் விமானம் வடகிழக்கு கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...
Read moreDetailsகொலம்பிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 15 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய பயணிகள் விமானம் வடகிழக்கு கொலம்பியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...
Read moreDetailsஉலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க ...
Read moreDetailsகரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ஒரு "கொடுங்கோன்மைச் செயல்" என்று கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். விசாரணைகளில் ...
Read moreDetailsகொலம்பியாவின் மலை பிரதேசமான பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குறித்த மண்சரிவில் மலை மீது ...
Read moreDetailsகொலம்பியா மீது 25% வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்கள் ...
Read moreDetailsகொலம்பியாவில் அமைதியின்மை சீர்குலைந்த நிலையில், வெடித்த புதிய வன்முறையால் கடந்த நான்கு நாட்களில் பொதுமக்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டவர்களைக் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந் ...
Read moreDetailsஇஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) அறித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பொகோட்டாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ...
Read moreDetailsகொலம்பியாவில் கடலில் 4 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதுவே இவ் ஆண்டு கரீபியன் கடலில் கைப்பற்றிய மிகப் பெரிய தொகை கொண்ட ...
Read moreDetailsமத்திய கொலம்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று ரிசரால்டா மாகாணத்தில் பல வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் ...
Read moreDetailsஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் தொடர்பான தகவலை வழங்கினால் 796,000 டொலர் சன்மானத்தை வழங்குவதாக கொலம்பியா அறிவித்துள்ளது. வெனிசுவேலாவின் எல்லைக்கு அருகிலுள்ள கோகட்டா விமான நிலையத்தை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.