Tag: Court order

மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்களை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா ...

Read moreDetails

அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேகநபர்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்ற சந்தேக நபர் ...

Read moreDetails

துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 6 ஆம் திகதி ...

Read moreDetails

கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கின் குற்றவாளிகளின் மனு நிராகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சோமரத்ன ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனை பிணையில் விடுவிக்க உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ...

Read moreDetails

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை எதிர்வரும் ஜூன் மாதம் ...

Read moreDetails

கெக்கிராவை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சமீபத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவை பிரதேச சபைக்கான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற இடங்களுக்கு பெண் உறுப்பினர்களை ...

Read moreDetails

கொழும்பு நீதவான் நீதிமன்ற அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு!

சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நாளை (03) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ...

Read moreDetails

மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (260 அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற ...

Read moreDetails
Page 19 of 21 1 18 19 20 21
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist