Tag: Court order

மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு – 3வைத்து நாளாக விசாரணைக்கு!

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் ...

Read moreDetails

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் ...

Read moreDetails

கிழங்கன் வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடை !

டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் இறந்தநிலையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கான அவமரியாதை ஏற்படுத்தபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்ரஸினால் டிக்கோயா கிழங்கன் ...

Read moreDetails

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த, பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளர் எனக் கூறப்படும் 'கமாண்டோ சலிந்த' என்பவரை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று ...

Read moreDetails

அக்குரேகொட இரட்டை கொ* லை – 02ஆவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்களை 72 மத்தியில தடுப்புக்காவலில்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 02ஆவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை தொடர்ந்து 90 ...

Read moreDetails

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று (21) அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 90 நாட்கள் ...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளுக்கு பிணை!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று ...

Read moreDetails
Page 8 of 26 1 7 8 9 26
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist