தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. ...
Read moreDetails











