முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லொக்டவுன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
2025-12-03
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முன்னாள் பொலிஸ்மா ...
Read moreDetailsகுற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (21) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை ...
Read moreDetailsதேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ...
Read moreDetailsபதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் “தேசபந்து தென்னகோன் மீதான ...
Read moreDetailsபதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் இன்று (19) முதன் முறையாக விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் ...
Read moreDetailsபணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை ...
Read moreDetailsதனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை நேற்று ...
Read moreDetailsபொலிஸ்மா மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவிற்கு உதவ, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) உதவி பொலிஸ் அத்தியட்சர் ...
Read moreDetails”கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென” முன்வைக்கப்பட்ட யோசனை நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது. ...
Read moreDetailsதற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.