Tag: Deshabandu Tennakoon

தேஷபந்துவுக்கு எதிரான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில்!

பதவி இடைநிறுத்தப்பட்டு சிறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில் ...

Read moreDetails

தேசபந்துக்கு எதிரான முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. இடைநீக்கம் ...

Read moreDetails

சிறைச்சாலையில் தேஷபந்துக்கு விசேட வசதி!

இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி நேற்று (24) முதல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் ...

Read moreDetails

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தென்னகோனுக்கு பணம் கொடுத்ததா? SLC பதில்!

நாடாளுமன்றத்தில் ஹேஷா விதானகே எம்.பி. கூறிய குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்காகிரிக்கெட் (SLC) கடுமையாக மறுத்துள்ளதுடன், அவை அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என்றும் கூறி நிராகரித்துள்ளது. மார்ச் 18 அன்று ...

Read moreDetails

தேசபந்து தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் விசேட அறிக்கை!

நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். பல ...

Read moreDetails

வெலிகம துப்பாக்கி சூடு; சட்டமா அதிபரின் புதிய உத்தரவு!

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) பொறுப்பதிகாரி மற்றும் ஐந்து சந்தேக ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விவகாரம்; சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் சோதனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற ...

Read moreDetails

தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறை!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். ...

Read moreDetails

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே மாதம்!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை விசாரிக்க இலங்கை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசபந்து தென்னகோனின் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist