முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சின் வளாகத்தில் ...
Read moreDetails”ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பொதுஜன பெரமுன முறையான விசாரணைகளை நடத்தியிருந்தால், சர்வதேச விசாரணையை நாம் கோரியிருக்க வேண்டியத் தேவை ஏற்பட்டிருக்காது” என எதிர்க்கட்சித் தலைவர் ...
Read moreDetails”‘பிள்ளையான்‘ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும்” என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் ...
Read moreDetailsபிரித்தானியாவின் சேனல் - 4 இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நேற்று இரவு வெளியிட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் ஒளிபரப்பப்ட்ட ...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ...
Read moreDetailsதற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். வாதுவையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை ...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது தாக்குதல்கள் நடந்தமைக்கு வருந்துவதாக அவர் கூறியுள்ளார். ...
Read moreDetailsஇலங்கைவாழ் கிறிஸ்தவர்களால் நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முப்படையினர், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.