முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பத்துடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக வழக்கினை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி ...
Read moreDetailsதேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் ...
Read moreDetails"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் இருந்தார்" என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாகப் பதவிவகித்த மைத்திரிபால சிறிசேனவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவுக்கு ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு இன்று அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை, அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்காக தன்னிடம் இருந்து நேர்காணல் ஒன்று பெறப்பட்டதாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் தூதுவர் சரத் கொங்கஹகே ...
Read moreDetails”ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புக்களும் அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்” எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று இடம்பெற்ற ...
Read moreDetails2009 முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலை இடம்பெற்றிருக்காது என தமிழ் ஈழ ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.