Tag: Easter attack

”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

”‘பிள்ளையான்‘ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நாடாளும‌ன்ற‌ உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும்”  என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ள‌து. ஈஸ்டர் தாக்குதலின் ...

Read more

சர்சைக்குரிய செனல் – 4 வீடியோ தொடர்பான முழு விபரம்!

பிரித்தானியாவின் சேனல் - 4 இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நேற்று இரவு வெளியிட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் ஒளிபரப்பப்ட்ட ...

Read more

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூடி மறைப்பு : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ...

Read more

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிஞ்சும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்!

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற ...

Read more

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கவலை!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். வாதுவையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை ...

Read more

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்: 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் ...

Read more

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது தாக்குதல்கள் நடந்தமைக்கு வருந்துவதாக அவர் கூறியுள்ளார். ...

Read more

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தோவலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு!

இலங்கைவாழ் கிறிஸ்தவர்களால் நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முப்படையினர், ...

Read more

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ...

Read more

ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பலிக்கடாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கு நீதி வேண்டும் -வேலுகுமார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு நீதி நிவாரணத்துக்காக ஏங்குத் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி ...

Read more
Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist