முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிராம மக்கள் தீ வைத்து விரட்ட முயன்றபோது ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
Read moreDetailsஇலங்கையில் நடந்து வரும் மனித - யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத் ...
Read moreDetailsதனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹையகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்டு ...
Read moreDetailsநாட்டில் காட்டுயானைகளின் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக அண்மைக்காலமாக வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) ...
Read moreDetailsகல்லெல்ல பகுதியில் ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 5:30 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் ...
Read moreDetailsவவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த யானை இன்று அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. ...
Read moreDetailsசாம்பியாவிலுள்ள ‘South Luangwa‘ தேசிய பூங்காவில், நேற்றைய தினம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான ...
Read moreDetailsயானைகளின் தொகையைக் கட்டுப்படுத்த யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. சிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் சுமார் 50 யானைகளை கொன்று ...
Read moreDetailsதிருகோணமலை - மொரவெவ கட்டுக்குளம் வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதியுற்று வருகின்றது. மொறவெவ பகுதியில் குறித்த காட்டு யானையானது வயற்காணிகளில் மேய்வதனை அப்பகுதி ...
Read moreDetailsகைவேலி கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த காட்டுயானையால் பயன்தரு 40 தென்னை மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் காட்டு யானை ஒன்று ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.