Tag: Elephant

ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் ஒன்று காட்டு யானையுடன் மோதுண்டு தடம்புரண்டுள்ளது. 943 ஆம் இலக்க இரவு அஞ்சல் ரயிலே இன்று ...

Read moreDetails

காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

சிகிரியா-பிதுரங்கல சாலையில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளில் ...

Read moreDetails

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற இந்தோனேசியாவின் யானை சவாரிக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாடு தழுவிய அளவில் யானை சவாரிக்குத் தடை ...

Read moreDetails

மட்டக்களப்பில் கூட்டம் கூட்டமாக ஒதுங்கும் நூற்றுக்கணக்கான யானைகளால் மக்கள் அச்சம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பட்டியாக நூற்றுக்கணக்கான காட்டு ...

Read moreDetails

கரடியனாறு அம்பகஹவத்தை பிரதேசத்தில்யானை உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை அம்பகஹவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் யானை  தாக்கியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

லொறியுடன் மோதுண்டு யானைக் குட்டி பரிதாபமாக உயிரிழப்பு!

குருணாகல், கல்கமுவ பகுதியில் இன்று (09) காலை நடந்த விபத்தில் யானைக் குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. லொறி ஒன்று யானைக் குட்டியுடன் மோதியதனால் இந்த உயிரிழப்பு ...

Read moreDetails

காட்டு யானைகளை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரி கள் மீது குற்றச்சாட்டு!

அண்மைக்காலமாக அதிகமாக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகளை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குக் குற்றம் சுமத்தியுள்ளார். புத்தளம் மாவட்ட ...

Read moreDetails

யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை - மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும் ...

Read moreDetails

தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!

கிராம மக்கள் தீ வைத்து விரட்ட முயன்றபோது ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

யானை-மனித மோதலில் 427 உயிரிழப்புகள்!

இலங்கையில் நடந்து வரும் மனித - யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist