Tag: Elephant

பாதுகாப்பாற்ற மின் வேலிகளால் 50 காட்டு யானைகள் உயிரிழப்பு!

2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ...

Read moreDetails

தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட முத்து ராஜா யானையின் தந்தங்களை வெட்ட திட்டம்!

இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்ட 29 வயதுடைய ப்ளாய் சாக் சுரின் (முத்து ராஜா) என்ற யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த லாம்பாங்கில் உள்ள தாய்லாந்து ...

Read moreDetails

முல்லைத்தீவில் கிணற்றுக்குள் விழுந்த யானை மீட்பு!

முல்லைத்தீவு, செம்மலை புளியமுனை பகுதியில் காட்டு யானையொன்று பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனை அவதானித்த விவசாயிகள், பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கத்தினருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு ...

Read moreDetails

துப்பாக்கிச்சூட்டில் யானை உயிரிழப்பு: அனுராதபுரத்தில் சம்பவம்

அனுராதபுரம், ஹித்தோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லகுளம் பிரதேசத்தில் நேற்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் ...

Read moreDetails

கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அட்டகாசம்: மக்கள் கவலை!

கிளிநொச்சி, கண்டவளைப் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பொது மக்கள் கடுமையான அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொழுந்து புலவு ...

Read moreDetails

முல்லைத்தீவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு, அம்பகாமம், பழைய கண்டிவீதி பகுதியில் முதியவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பகாமத்தை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை!

நாடு முழுவதும் நானூற்று நாற்பத்தொரு வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களில் 51% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் ...

Read moreDetails

யானை–மனித மோதலைத் தடுக்க வேண்டும்!

”யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக” நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்தார். ...

Read moreDetails

கிளிநொச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம் : வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் இரவு 3 காட்டு யானைகள் மக்கள் ...

Read moreDetails

பாடசாலைக்குள் நுழைந்த காட்டுயானை; வவுனியாவில் பதற்றம்

வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16)  காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist