முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த ...
Read moreDetailsமட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானையின் சடலமொன்று இன்று காலை (15) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த யானை 35 வயதுடையது எனவும், ...
Read moreDetailsகணேவல்பொல பலுகஸ்வெவ - பெல்லன்கடவல பிரதேசத்தில் இனம்தெரியாதவர்களால் 25 வயதான கர்ப்பிணி யானையொன்று சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணேவல்பொல வனவிலங்கு பாதுகாப்பு ...
Read moreDetailsகல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு, மருதமுனைஆகிய ,பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டுயானைகள் சுற்றுமதில் பயனுள்ள ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த யானை பெண்யானை எனவும் , 6 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.