மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பரபரப்பு
2026-08-07
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) பிரித்தானிய மன்னர் மூன்றாம் ...
Read moreDetailsலோர்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் வெற்றிக்குப் பின்னர், செல்சி இரவு விடுதி ஒன்றில் நள்ளிரவில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் ...
Read moreDetailsவட அயர்லாந்தில் உள்ள ஷான்கில் வீதியில் (Shankill Road), இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனவெறி உந்துதல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ...
Read moreDetailsபிரித்தானிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவினங்கள் குறித்த முக்கிய அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தொடர் தாமதங்கள், சர்வதேச அரங்கில் அதன் நட்பு நாடுகளுடனான பிரிட்டனின் நம்பகத்தன்மையைக் கெடுத்துள்ளதாக நாடாளுமன்றக் ...
Read moreDetailsஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை மீட்பதற்காகக் கைதிகள் பரிமாற்ற முறையை பிரித்தானிய ...
Read moreDetailsபிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் கடந்த ஓராண்டில் மாத்திரம் , மருத்துவ உலகில் 'ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத கொடூரத் தவறுகள்' என வகைப்படுத்தப்பட்ட 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ...
Read moreDetailsமொரிஷியஸிடமிருந்து சாகோஸ் தீவுகளை வாங்கும் திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக, டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவை தவிர்த்துவிட்டு, டியாகோ கார்சியாவின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்வதற்காக ...
Read moreDetailsபோரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்த, திட்டத்திற்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டின் தலைவர்கள் ...
Read moreDetailsபிரிட்டனின் புகழ்பெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Portmeirion, இங்கிலாந்தின் Stoke-on-Trent நகரில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. களிமண் வடிவமைத்தல், மெருகூட்டுதல் மற்றும் உயர் வெப்பத்தில் சுட்டெடுத்தல் போன்ற நுட்பமான செயல்முறைகள் மூலம் தரமான மேசைப் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 433 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் நகரம் பிரிட்டனின் மட்பாண்டத் தொழிலின் மையமாகக் கருதப்படுகிறது. அங்கு உள்ள ஆறு நகரங்கள் இணைந்து “தி பாட்டரீஸ்” என அழைக்கப்படுவது, இத்தொழிலின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்துகிறது. நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி Sam Pearce, “இந்தத் தொழில் எங்கள் நகரின் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும். எனது குடும்பத்தினரும் பல தலைமுறைகளாக இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனின் செராமிக் துறையில் சுமார் 20,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் West Midlands பகுதியில் உள்ளனர். வீட்டு உபயோகப் பாத்திரங்கள், ...
Read moreDetailsவட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தங்களது பயணங்களுக்காக ஏற்கனவே அரசாங்கத்திடமிருந்து கணிசமான பயணப்படியைப் பெற்று வரும் நிலையிலும், நாடாளுமன்ற வளாகத்தில் தங்களது மின்சார வாகனங்களுக்கு இலவசமாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.