Tag: harshana nanayakkara

செம்மணியின் உண்மையை கண்டறிவோம்- ஹர்ஷண நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை வடக்குக்கு மட்டுமல்ல தெற்கில் இருப்பவர்களுக்கும் பிரச்சினை விடையாமாக காணப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். யாழ் ...

Read moreDetails

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூம் ஆகியவை இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தின் முக்கிய நடவடிக்கைகள் தொடங்கும் வேளையில், நீதி ...

Read moreDetails

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய அமைதியின்மை சம்பவம் திட்டமிட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு நடவடிக்கைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதம்!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (24) நடைபெறும். நேற்று (21) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, ...

Read moreDetails

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகம் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) பிற்பகல் ஊடகங்களுக்குக் ...

Read moreDetails

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்!

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் ...

Read moreDetails

ஜெனீவாவிற்கு பயணமாகும் ஹர்ஷன நாணயக்கார!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐக்கிய நாடுகள் குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று ...

Read moreDetails

காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பதிவான 10,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர் ...

Read moreDetails
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist