கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (23) வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ...
Read moreDetailsமேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதித்து வரும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் மட்டும் எதிர்பாராத விதமாக சுமார் 1, ...
Read moreDetailsஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், சாதனை அளவிலான வெப்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களில் பிரான்சில் 40 பேர் நீரில் மூழ்கி ...
Read moreDetailsபாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக கடந்த 6 நாட்களில் மாத்திரம் 568 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வெப்ப அலையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் ...
Read moreDetailsபாகிஸ்தானின் கராச்சி நகரில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக கடந்த நான்கு நாட்களில், 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் துறைமுக ...
Read moreDetailsஇந்திய தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக ...
Read moreDetailsதற்போது நிலவிவரும் வெப்பமான கால நிலை காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆபத்து இருப்பதாக இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வெயிலில் பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ...
Read moreDetailsமெக்சிகோவில் அண்மைக்காலமாக வெப்பநிலை உயர்வடைந்துகொண்டே செல்கின்றது. குறிப்பாக கடந்த 3 வாரகாலமாக அந்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 50 பாகை செல்சியஸ்(122 ஃபாரன்ஹீட்) வரை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.