Tag: INDIA

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா ஆரம்பம்!

இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா தற்போது கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ...

Read moreDetails

பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!

3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை வரவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ...

Read moreDetails

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான”நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு”

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் ...

Read moreDetails

இலங்கையின் கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு!

இலங்கையின் கடல் வளங்களை ஆராய்ந்து இலங்கையின் சர்வதேச கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சி தொடர்பில் எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் ...

Read moreDetails

மோடியின் இலங்கை விஜயத்தின் முக்கியத்துவமும் இராஜதந்திரமும்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் தரையிறங்க உள்ளார். வருகையின் அடுத்த இரண்டு நாட்களில் வர்த்தகம், சுகாதாரம், கல்வி, எரிசக்தி ...

Read moreDetails

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு

ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக,  மரமொன்று வேருடன் சாய்ந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது ...

Read moreDetails

மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளது!

மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார். இந்தியாவில் வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் ஏ.டி.எம். மூலம் 5 முறைக்கு ...

Read moreDetails

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை முந்தி இந்தியா 2ஆவது இடம்!

2024 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 254 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ...

Read moreDetails

மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு!

மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து ...

Read moreDetails

இராமேஸ்வரம்- தலைமன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து

இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1965-ஆம் ஆண்டு இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. ...

Read moreDetails
Page 24 of 76 1 23 24 25 76
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist