Tag: INDIA

ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இன்னிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் ...

Read moreDetails

4 ஆவது டெஸ்ட் 184 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா!

மெல்போர்னில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று (30) அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் ...

Read moreDetails

உலகெங்​கிலும் தமிழ் மொழியை படிப்​பவர்​களின் எண்ணிக்கை அதிகரிப்பு-நரேந்திர மோடி!

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்​பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்​கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் ...

Read moreDetails

முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்துடன் இந்தியா!

மெல்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ...

Read moreDetails

சமத்துவ மனப்பான்மையுடன் தமிழகம் திகழ வேண்டும்-முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும், சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழகம் திகழ இந்த அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து, ...

Read moreDetails

குஜராத்: கல்லூரி வாசலில் அம்பேத்கர் சிலை சேதம்! மக்கள் போராட்டம்

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரின் கோக்ரா பகுதியில் இயங்கிவரும்  ஸ்ரீ கே.கே. சாஸ்திரி கல்லூரிக்கு முன்னால் உள்ள  அம்பேத்கரின் சிலை  நேற்றைய தினம் மர்ம நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தாய் மொழியில் பாடங்களை கற்பிக்க புதிய கொள்கை-மோடி!

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு ...

Read moreDetails

பேருந்து சாரதிகளுக்கு தொலைபேசி பயன்படுத்தத் தடை!

தமிழகத்தில் பேருந்து இயக்கும் வேளையில் தொலைபேசியை பயன்படுத்த சாரதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு  தொலைபேசியைப் பயன்படுத்தும் சாரதிகள் 29 நாட்கள் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும்  ...

Read moreDetails

பங்களாதேஷை வீழ்த்தி U19 மகளிர் ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி!

கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...

Read moreDetails

ஹசீனா ஆட்சியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளில் இந்தியா தொடர்பு- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு உள்ளதாக பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் ...

Read moreDetails
Page 40 of 86 1 39 40 41 86
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist