Tag: INDIA

UP Date: ராஜஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில்,  ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்  ஏற்பட்ட தீ விபத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று ...

Read moreDetails

இந்திய எண்ணெய் குழாய் அமைப்பு பற்றிய அராசங்கத்தின் அறிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது, ​​நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails

டெல்லியில் தீவிரமடைந்து வரும் காற்று மாசுபாடு!

டெல்லியில் நிலவி வரும்  காற்று மாசுபாடு  காரணமாக  பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீட்டு எண் 400 புள்ளிகளுக்கு ...

Read moreDetails

ஆசியாவின் ஆச்சரியங்கள் ஒன்றிணைந்தால் உலக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன?

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக  சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பானது  உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இதுவரை காலமும் ஆசியாவின் இரு ...

Read moreDetails

புதிய பொலிஸ் வாகன கொள்வனவுக்கு இந்தியா 300 மில்லியன் ரூபா மானியம்!

இலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற வாராந்திர ...

Read moreDetails

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்! – சீனா அறிவிப்பு

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளின் ஒற்றுமையை அதிகரிக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும், சீன அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கால்வான் ...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை (18) அறிவித்தார். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் ...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 ...

Read moreDetails

மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று  நடைபெற்றுள்ளது. இதில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த ...

Read moreDetails
Page 41 of 86 1 40 41 42 86
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist