Tag: INDIA

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பரிமாறப்பட்டதுள்ளது இதன்படி, இரட்டை வரி விதிப்பைத் தடுக்கவும், இலங்கை சிவில் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கவும் இரு தரப்பினருக்கும் இடையே ...

Read moreDetails

நவம்பரில் பண வீக்கம் 5.48 சதவீதமாக சரிவு!

இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.48% ஆகவும், ஒக்டோபரில் 6.21% ஆகவும் இருந்ததாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சின் ...

Read moreDetails

சிரியாவிலிருந்து 75 பிரஜைகளை வெளியேற்றிய இந்தியா!

சிரியாவில் இருந்து குறைந்தது 75 இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் லெபனானுக்கு சென்று விட்டதாகவும் வணிக விமானங்கள் மூலம் எதிர்வரும் நாட்களில் நாடு திரும்புவார்கள் என்றும் இந்திய ...

Read moreDetails

டெல்லியின் வெப்பநிலை 4.9 டிகிரியாக பதிவு!

இந்திய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி (IMD), புது டெல்லியில் புதன்கிழமை (11) குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த குளிர்கால பருவத்தில் தேசிய தலைநகரில் முந்தைய நாளின் ...

Read moreDetails

டிசம்பர் 15 இந்திய புறப்படும் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை இன்று (10) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ...

Read moreDetails

குடியரசுத் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய இரு ...

Read moreDetails

2 ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியா அபார வெற்றி!

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா இன்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த ...

Read moreDetails

பங்களாதேஷ் எல்லையில் கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா!

மேற்கு வங்கம் அருகே துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை டாக்கா நிலைநிறுத்தியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் எல்லையில் இந்தியா கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

Read moreDetails

இந்தியாவின் பொற்கோவிலுக்கு வெளியே துப்பாக்கி சூடு; மயிரிழையில் தப்பிய சுக்பீர் சிங் பாதல்!

பஞ்சாப் மூத்த அரசியல்வாதியும், வட இந்திய மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலை (Sukhbir Singh Badal) இலக்கு வைத்து புதன்கிழமை (04) துப்பாக்கி ...

Read moreDetails
Page 42 of 86 1 41 42 43 86
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist